குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, March 24, 2008

பஞ்சுமிட்டாய் வண்டு, RNV....:)


ஒரு அன்னப்பறவைக்கும் ப்ஃனிக்ஸ் பறவைக்கும் பிறந்த வண்டு. இயற்கை - உலகம்; வானம் - வீடு; பிரித்தறிதலும், எழுந்தெழுதலும் - கற்ற பாடம்; வானவில் - வாழ்க்கை;

இது தொடக்கம்;

பின் நடந்தது என்ன?

Its a fairy tale. A dream comes true. மாட மாளிகையும் கூடகோபுரமும் குடி இருந்த, ஒரு ‘கச்சாலீஸ்வரர்’ வசிப்பின், இராஜ வாரிசு.

“மகத வினைஞரும் மராட்டக்கம்மரும்
அவந்திக்கொல்லரும் யவனத்தச்சரும்
கொண்டினிதியற்றிய .. .. “


புஷ்பக விமானமே, ஆசைப்பட்ட, சென்னை ‘ரிக்ஷா’-வின், இளைய பயணி.
மகாராணியார்க்கும், உடன் பிறப்பிற்கும் மரியாதை தந்து, பக்க இருக்கையில், சென்னையை ஊர்வலம் வந்த , பஞ்சுமிட்டாய் வண்டு. :) ‘ரொம்ப நல்ல வண்டு’. (If u would like to follow bee’s journey, always remember what is ‘RNV’ - ரொம்ப நல்ல வண்டு).

இது கனவு.

பின் நடந்தது என்ன?

Well, you need to go for education, right?.

“We know accurately only when we know little,
With knowledge doubt increases. ”

Then you feel like, ‘you know nothing’, which is, were exactly you started. Then why bother to learn. I tried to sell this idea to the king,(ofcourse, my dad), and found that an 3 year old can’t be an good sales executive.

அன்று தொடங்கியது வண்டின் குருகுலம்.

ஒலிக்கும்... ...

0 Comments:

blogger templates 3 columns | Make Money Online